இலங்கை மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் சேர்த்தது சீனா

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தால் இலங்கை மக்கள் வங்கி கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. உர விவகாரத்தின் எதிரொலியாக இந்த அதிரடி நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது. கடன் கடிதம் (LOC) மற்றும் இரு தரப்பினருக்கு இடையேயான ஒப்பந்தங்களின்படி பணம் செலுத்தத் தவறியதற்காக வங்கி தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு, இந்த தீர்மானம் சீனாவின் வர்த்தக அமைச்சிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அண்மையில், மக்கள் வங்கியானது கடனைத் திருப்பிச் செலுத்தாத ஒரு … Continue reading இலங்கை மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் சேர்த்தது சீனா